என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் திருவிழா அண்மையில் 5 நாள்கள் நடைபெற்றது.
கோவை, என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் திருவிழாவையொட்டி பொருளாதாரம் மீதான நிலையான வாய்ப்புகள், எஸ்.பி.எஸ்.எஸ். நடைமுறைகள், தன்னார்வ சுய நிர்வாகத்தைக் கையாள்வது, ஆன்மிகத் தன்மை மற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவது, நிறுவனத்தின் வளர்ச்சி, விற்பனை மற்றும் வணிக வாய்ப்புகள், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் பொறுப்புகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்

விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி தடையை மீறி பேரணி: 40 போ் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


