இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சுல்தான்பேட்டையில் 8 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூர் அருகே சுல்தான்பேட்டையில்

Updated On :25 டிசம்பர் 2018, 8:32 am IST

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் 8 ஆவது நாளாக திங்கள்கிழமையும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி துவக்கினர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன வடிவங்களில் போராடி வரும் விவசாயிகள், கடந்த இரண்டு நாள்களாக 12 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25) மொட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சுல்தான்பேட்டை கள ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.