எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம்: தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:49 am

DIN

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினர் தங்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.  
அண்மைக்காலமாக நகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டும் என்று கூறி ஆண்டுக்கு ரூ. 600 வரை தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் பிடித்தம் செய்து வருகின்றனர்.  இதற்கு தொழிலாளர்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழிலாளர்களுக்குரிய தொழில்வரியை நிர்வாகத்தினரே செலுத்த முன்வர வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.