கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலில் (எண் 12243 - 12244) தாற்காலிகமாக மார்ச் 28-ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருந்த அதிநவீன ரயில் பெட்டி (அனுபூதி), மேலும் 3 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை தாற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

