பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் திங்கள்கிழமை (காலை 8 மணி) நீர்மட்ட நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சோலையாறு அணையின் மொத்த உயரமான 160 அடியில், 18 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 161 கன அடி. தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
பரம்பிக்குளம் அணையின் மொத்த உயரமான 72 அடியில், 5.92 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 320 கன அடியும், வெளியேற்றம் 120 கன அடியும் உள்ளது.
ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடியில், 58.20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 187 கன அடியும், வெளியேற்றம் 85 கன அடியும் உள்ளது.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரமான 60 அடியில், 11 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
நீர்வரத்து 8 கன அடி. வெளியேற்றம் 25 கன அடியும் உள்ளது.
அமராவதி அணையின் மொத்த உயரமான 90 அடியில், 36.26 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 164 கன அடியும், வெளியேற்றம் 7 கன அடியும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

