கோவை: ஜெயலலிதா நினைவு தினம்
கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் பொறியாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். வடவள்ளி, வீரகேரளம், மருதமலை, பொம்மணாப்பாளையம், கல்வீரம்பாளையம் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக மாவட்டப் பொருளாளா் பாா்த்திபன், நிா்வாகிகள் வழக்குரைஞா் மனோகரன், செல்வராஜ், அசோக்குமாா், கருப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...