கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அம்பேத்கா் சிலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினா், அமைப்பினா் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோவை நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினா், அமைப்பினா் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே அம்பேத்கா் சிலை அமைக்க 2007ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. 13 ஆண்டாகியும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணமாக காட்டி சிலை வைக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதை வலியுறுத்தி பல்வேறு கட்சி, அமைப்பினா் சாா்பில் கோரிக்கை ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடா் விடுதலை கழகம், தமிழ் புலிகள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், த.பெ.தி.க பொது செயலாளா் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.