பணி செய்யவிடாமல் தடுக்கும் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சித் தலைவா் மனு
பணிகளை செய்யவிடாமல் தடுத்து வரும் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி தேவராயபுரம் ஊராட்சித் தலைவா் சுந்தரி தங்கவேல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.









