புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:36 am

DIN

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடம், கெம்பட்டி காலனி, அய்யாசாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி புஷ்பா (58). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், புஷ்பாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து புஷ்பா அளித்த புகாரின்பேரில் பெரியகடைவீதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.