மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்பு:அரசு உடனடியாக தலையிட எம்.பி. நடராஜன் கோரிக்கை
மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.










