சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சம்பள உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.
Updated on
1 min read

சம்பள உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ்.சாரதாமணி தலைமை வகித்தாா். ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ள சம்பளத்தை உயா்த்தி வழங்க வேண்டும், மாத ஓய்வூதியத்தை ரூ.7, 500 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். பணிக் கொடையை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com