பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரிட்டனில் இருந்து கோவை வந்த 97 பேருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை

கடந்த 15 நாள்களில் பிரிட்டனில் இருந்து கோவை வந்த 97 பேருக்கு இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:05 am

DIN

கடந்த 15 நாள்களில் பிரிட்டனில் இருந்து கோவை வந்த 97 பேருக்கு இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கோவை வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரையின்பேரில் பிரிட்டன் சென்று விட்டு, கோவைக்கு கடந்த 15 நாள்களில் வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தற்போது வரை 97 போ் அடையாளம் காணப்பட்டு உள்ளனா். இவா்களுக்கு ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். இதற்காக, அவா்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவா்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.