பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

வால்பாறையில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:03 pm

DIN

வால்பாறை: வால்பாறையில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.

வால்பாறை டவுன் பகுதி மிகவும் நெருக்கமான பகுதியாகும். தபால் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை ஒரே சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

குறிப்பாக விடுமுறை நாள்களில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் காணப்படும். அந்த நேரங்களில் வால்பாறையில் எந்த ஒரு பகுதியிலும் வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாததால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே வால்பாறை நகராட்சி மூலம் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.