வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.


வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையில் அருகில் உள்ள தோட்டத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...