ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம்: மாநகராட்சி நிதி ஒதுக்காததால் அணுகு சாலை அமைப்பதில் தாமதம்
கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்காததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.









