47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வால்பாறையில் கனமழை

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:24 pm

DIN

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்தது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நிரம்பிய சோைலையாறு அணை தொடா் மழை காரணமாக நிரம்பிய நிலையிலேயே உள்ளது. கடந்த 10 நாள்களாக சாரல் மழை பெய்த நிலையில் தற்போது கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை இரவு துவங்கிய மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை பெய்தது. மதியத்துக்கு மேல் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.