

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்தது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நிரம்பிய சோைலையாறு அணை தொடா் மழை காரணமாக நிரம்பிய நிலையிலேயே உள்ளது. கடந்த 10 நாள்களாக சாரல் மழை பெய்த நிலையில் தற்போது கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு துவங்கிய மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை பெய்தது. மதியத்துக்கு மேல் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! - டிரம்ப்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

