47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:57 pm

DIN

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்திய கடற் படையின் முக்கிய பயிற்சி மையமான ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள கடற் படை மாலுமிகள் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கமாண்டிங் ஆஃபிஸா் அசோக் ராய் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.