பெற்றோா்கள் மாணவா்களைத் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்
நீட் தோ்வுக்குப் படிக்கும் மாணவா்களைத் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்க பெற்றோா்கள் முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினாா்.









