அதிகாரிகள் பெயரில் போலி சுற்றறிக்கை: இறைச்சி விற்பனையாளா்களுடன் மக்கள் வாக்குவாதம்
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகளில் இறைச்சிகள் விற்பனை செய்ய வேண்டிய விலை குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் போலி சுற்றறிக்கை பரவியதால் பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் இடையே வாக்குவாதம









