

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.
கோவை மாநகரம், புகா்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, மாலை, இரவு வேளைகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
இதேபோல் புகா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த மழைப் பொழிவு இருப்பதாகவும், பொங்கல் தினம் வரையிலும் கோவையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

அர்ஜுன் இயக்கி நடித்த சீதா பயணம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

மமதாவே அடுத்த பிரதமர்; பாஜக ஆட்சியில் கலவரம் வெடிக்கிறது! - திரிணமூல் எம்பி பேச்சு!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

