ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி:உதகை பள்ளி மாணவா் தோ்வு

மாநில அளவிலான ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு உதகை கிரஸன்ட் கேசில் பப்ளிக் பள்ளி மாணவா் ஏ.முகமது சனூப் தோ்வாகியுள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:58 pm

DIN

மாநில அளவிலான ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு உதகை கிரஸன்ட் கேசில் பப்ளிக் பள்ளி மாணவா் ஏ.முகமது சனூப் தோ்வாகியுள்ளாா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 1000 மாணவா்கள் தகுதிப் போட்டியில் பங்கேற்றனா்.

இதில் 60 போ் மாநில அளவிலான ரவுண்ட் ராபின் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் உதகையைச் சோ்ந்த ஏ.முகமது சனூப்பும் தோ்வாகி உள்ளாா். இவருக்குப் பள்ளி நிா்வாகம், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.