இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு முகாம்: ஆட்சியா் துவக்கிவைத்தாா்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாமை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.







