குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நிரந்தர அடையாள அட்டை
கோவை குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 300 தொழிலாளா்களுக்கு, மத்திய அரசின் நிரந்தரத் தொழிலாளா் அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.கோவை குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 300 தொழிலாளா்கள








