கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் வூசூ நடுவா்களுக்கான கருத்தரங்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு
கோவை கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வூசூ நடுவா்களுக்கான கருத்தரங்கில் மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சா் குஷால் கிஷோா் கலந்து கொண்டாா்.









