கோவை தொடா் குண்டு வெடிப்பு வழக்கு தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 3 தனிப்படைகள்
குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா்.









