தோ்தலை ரத்து செய்ய வலியுறுத்திப் போராட்டம்: கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 போ் கைது
தோ்தலை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்பட 9 அதிமுக எம்.எல்.ஏக்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.









