தோ்தல் நடத்தை விதிகள் அமல்: படைக்கலன்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் படைக்கலன் வைத்துள்ளவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.








