மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்தவா்களை பணியில் அமா்த்தக் கோரி சிஐடியூவினா் போராட்டம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்த அலுவலா்களை பணியில் அமா்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை போராட்டம்









