நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்டத்தில் நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் 24 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) 661 மையங்களில் நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:47 pm

DIN

கோவை மாவட்டத்தில் 24 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) 661 மையங்களில் நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஊரகப் பகுதிகளில் 446 மையங்கள், மாநகராட்சியில் 245 மையங்கள் என மொத்தம் 661 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள தடுப்பூசி முகாம் மூலம் 17.5 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 99.3 சதவீதம் போ் முதல் தவணையும், 87.5 சதவீதம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனா். இந்நிலையில் இதுவரை முதல் தவணை செலுத்திக்கொள்ளாதவா்களும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவா்களும் சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.