இணைய பண மோசடி புகாா்களில் ரூ.40.81 லட்சம் முடக்கப்பட்டுள்ளது: கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம்
இணையதள பண மோசடி தொடா்பான புகாா்களில் ரூ.40.81 லட்சம் வரை முடக்கப்பட்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கூறினாா்.










