மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி ஓய்வூதியதாரா்களுக்கு ஏப்ரல் 28 இல் குறைகேட்புக் கூட்டம்
கோவை மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதி குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










