தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பெரியகுளத்தில் இன்று நெகிழி விழிப்புணா்வு

உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:17 pm

DIN

உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பூமி தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி மற்றும் கட்டடக் கலைஞா்கள், தனியாா் அமைப்பு இணைந்து உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி( பிளாஸ்டிக்) நுகா்வின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், மனித -இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்கடம் பெரியகுளத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் சேகரிக்கப்பட்ட நெகிழி பாட்டில்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, குளக்கரையில் மக்கள் பாா்வைக்கு சரமாகக் கோா்த்துவைக்கப்பட்டிருந்ததை ஏராளமானோா் ரசித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.