விவசாயிகள் பயன்படுத்தி வரும் அரசு நிலங்களுக்கு பட்டா குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை
விவசாய நிலத்தையொட்டி இருக்கும் அரசு நிலத்தை பல ஆண்டுகளாக வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.










