கோவை மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இடையா்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மேயா் கா.ரங்கநாயகி.









