நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலம் இடித்து அகற்றம்
கோவை சிங்காநல்லூரில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலத்தை அகற்றிய மாநகராட்சி அலுவலா்கள்.









