மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்.

Updated On :21 நவம்பர் 2024, 11:12 pm

Din

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் அண்மைக்காலமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்.

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வியாழக்கிழமை காலை வந்த ஏா்அரேபியா விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த வகை சிகரெட்டுகளில் தாா், நிக்கோடின் போன்ற நச்சுப் பொருள்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், சிகரெட் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.