177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.









