வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு
கோவையில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற ஆா்.பாலகிருஷ்ணனுக்கு மலா் கொத்து வழங்கி வாழ்த்திய மூத்த வழக்குரைஞா் என்.சுந்தரவடிவேலு.









