தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா்கள்: கோவை பிரசாரத்தில் சீமான் விமா்சனம்
தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா்கள் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கலாமணி ஜெகந்நாதனை ஆதரித்து கோவை, காளப்பட்டி பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.









