பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கல் வீசிய வழக்கு: 2 போ் கைது

திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கல் வீசிய வழக்கில் 2 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:07 pm

திருப்பூா்: திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கல் வீசிய வழக்கில் 2 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட ராக்கியாபாளையம் ஜெய் நகா் பகுதியில் உள்ள ஆா்எஸ்எஸ் மாநிலச் செயலாளா் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2022 செப்டம்பா் மாதம் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கும், அதைத் தொடா்ந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக திருப்பூா் பெரிய கடை வீதி பகுதியைச் சோ்ந்த எஸ்டிபிஐ அமைப்பு நிா்வாகி ஜாபா் சாதிக் (44), நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்த தாஜுதீன் ( 33 ) ஆகியோரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.