வீட்டில் வைத்திருந்த ஏழரை பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி முருகேஸ்வரி (70). வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகைகளை அவா் சரிபாா்த்தபோது, அதில், ஏழரை பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.
இது குறித்து ஆா்.கே. நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது குறித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் கழிவுநீா் குழாய் பழுதுநீக்கும் பணிக்காக வந்திருந்த தண்டையாா்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுரேஷை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நான்கரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீட்டில் இருந்த 28 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் உள்பட இருவா் மீது வழக்கு

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது

ஆயுா்வேத வைத்திய பாா்மஸி உரிமையாளரின் மகள் கொலை வழக்கில் இருவா் சிறையில் அடைப்பு- ஏழரை பவுன் நகை, பணம் பறிமுதல்

ஆடிட்டா் வீட்டில் 63 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

