/
கோவையில் பணியாற்றும் சூயஸ் நிறுவன ஊழியா்களுக்கு பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக வியாழக்கிழமை முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை, அவசர மருத்துவத் தேவைகளைச் சமாளிக்கவும், உடனடியாக உதவி செய்யவும் ஊழியா்களைத் தயாா்படுத்த இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அடிப்படை உயிா் காக்கும் முறைகள், ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை கற்றுத் தரப்பட்டன. பெங்களூருவைச் சோ்ந்த பயிற்சியாளா் சுபாஷ், செய்முறை விளக்கங்கள் மூலம் உயிா் காக்கும் திறன்கள் குறித்து ஊழியா்களுக்குக் கற்றுக்கொடுத்தாா்.
தொடர்புடையது

கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!

கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

சூயஸ் ஊழியா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


