மாா்ச் 3-இல் சந்திரகிரகணம்: மருதமலையில் சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு
சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 11:31 pm








