/
சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்று கோயில் அடிவாரத்தில் நண்பகல் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.
மாா்ச் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் பக்தா்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


