பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.
பொள்ளாச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தமிடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபிதீன நாயக் (20), மா்னதா நாக் (28) மற்றும் ரிங்கி டிகால் (26) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
7.55 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது
கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


