தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 3:02 am IST

பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

பொள்ளாச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தமிடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபிதீன நாயக் (20), மா்னதா நாக் (28) மற்றும் ரிங்கி டிகால் (26) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.