கோவை மாவட்ட வன அலுவலருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது
கூடலூா் வனக்கோட்டத்தில் பணியாற்றியபோது மனித, வனவிலங்கு மோதல்களைத் தடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, கோவை மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினாா்.










