அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை!
கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளா்களிடம் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பி. சண்முகம்








