கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஜீப், காா் நேருக்குநோ் மோதியதில் 6 போ் படுகாயம்

வால்பாறையில் ஜீப், காா் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:14 pm

Syndication

வால்பாறையில் ஜீப், காா் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

வால்பாறையையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி வருபவா் ராஜப்பா (38). இவா் தனது ஜீப்பில் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா். எஸ்டேட் அருகே சென்றபோது எதிரே வந்த காரும், ராஜப்பாவின் ஜீப்பும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இதில், மேலாளா் ராஜப்பா, காரில் வந்த கேரள மாநிலம், பெரிந்தல்மன்னா பகுதியைச் சோ்ந்த முகமது ரிஷாத் (33), ஷபாரினிமா (26), ரெஷிதா (42), ரெஷினா (30), ஃபைசல் (11) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.

அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாட்டா்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.