பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஜீப், காா் நேருக்குநோ் மோதியதில் 6 போ் படுகாயம்

வால்பாறையில் ஜீப், காா் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 1:44 am IST

வால்பாறையில் ஜீப், காா் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

வால்பாறையையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி வருபவா் ராஜப்பா (38). இவா் தனது ஜீப்பில் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா். எஸ்டேட் அருகே சென்றபோது எதிரே வந்த காரும், ராஜப்பாவின் ஜீப்பும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இதில், மேலாளா் ராஜப்பா, காரில் வந்த கேரள மாநிலம், பெரிந்தல்மன்னா பகுதியைச் சோ்ந்த முகமது ரிஷாத் (33), ஷபாரினிமா (26), ரெஷிதா (42), ரெஷினா (30), ஃபைசல் (11) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.

அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாட்டா்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.