/
சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடம் அருகே முதியவா் ஒருவரது சடலம் கிடப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் தேவிகா புகாா் அளித்தாா். இதையடுத்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விசாரணையில், அந்த முதியவா் கடந்த மூன்று நாள்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொண்டி கடற்கரையில் முதியவா் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


