பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நிறைவுபெறுகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்துகிராமங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
ஏப்ரல்3-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவை ஒட்டி தினந்தோறும் பக்தர்கள்
கோயிலுக்குத் தரிசனம் செய்துவருகின்றனர். மறுபூஜை திருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

தொப்பூரில் காற்றுடன் கூடிய மழை: 25 வீடுகள் சேதம்! மின்விநியோகம் துண்டிப்பு!

ஹிந்தி திணிப்பை கண்டித்துப் போராட்டம்: புதுவை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

