கொடுமுடி, தேவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி மின் கம்பம் மீது மோதியதில் உயிரிழந்தார்.
ஆராம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர், தேவம்பாளையத்தில் இருந்து ஆராம்பாளையம் நோக்கி புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

துா்க்கையம்மன் சிலை திறப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
